3171
விவசாயிகள் உடனடியாக தங்கள் போராட்டத்தை கைவிட்டு, வீடு திரும்ப வேண்டும், என மத்திய வேளாண்துறை அமைச்சர், நரேந்திர சிங் தோமர் வலியுறுத்தியுள்ளார். மூன்று வேளாண் சட்டங்களையும், வாபஸ் பெறுவதாக அறிவித்த...

2956
3 புதிய வேளாண் சட்டங்களை திருத்துவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். 5 வது தேசிய உடன்படிக்கை மாநாட்டில் பேசிய அவர், விவசாய சங்க...

2681
புதிய வேளாண் சட்டங்களின் உள்ளடக்கம் குறித்து தெரியாமலும், அதுபற்றி தெரிந்து கொள்ளாமலும், மனம்போன போக்கில், ராகுல் காந்தி, பேசி வருவதாக, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சாடியுள்ளார். ...

1360
பிரதமர் மோடி தலையிட்டால், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியிருக்கிறார். வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மீது தமக்கு எந்த ம...

3037
வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்களால் அதிலுள்ள ஒரு குறையைக் கூடச் சுட்டிக் காட்ட முடியவில்லை என நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட ஒரு...

942
டெல்லியில் 58 வது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மத்திய அரசின் சமரசத்தை நிராகரித்துள்ளனர். 18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட போதும் ...

1359
மத்திய அரசுடன் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று நடத்திய எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற மத்திய அரசு மறுத்துவிட்டதால் இழுபறி நீடிக்கிறது. சட்டங்க...



BIG STORY